ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவரும், பயணிகள் 3 பேரும் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவரும், பயணிகள் 3 பேரும் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.